Jun 24, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

Share:

கெடா மாநிலம், ஜாலான் லெபூ கூலிம் டெக்னோ சிட்டி அருகே பேருந்து ஒன்று, சாலையிலிருந்து சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் காயமடைந்தார்.

இந்த விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த 32 மாணவர்களும் எந்த வித காயமும் இன்றி பாதுகாப்பாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது இன்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாம்சுல் சின்ரிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த ஓட்டுநர் கூலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிர்தப்பிய 32 மாணவர்களும் பாதுகாப்பாக கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்

பண்டார் சன்வேயில் 20 வயது மாணவி மரணம் - அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர் கைது

பண்டார் சன்வேயில் 20 வயது மாணவி மரணம் - அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர் கைது