Aug 7, 2026
Thisaigal NewsYouTube
12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இரண்டு சிறந்த எஸ்.பி.எம் மாணவர்கள்
தற்போதைய செய்திகள்

12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இரண்டு சிறந்த எஸ்.பி.எம் மாணவர்கள்

Share:

கடந்த ஜுலை மாதம் பத்து பாகாட் ஶ்ரீ காடிங் செம்பனை தோட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த குற்றத்திற்காக எஸ் பி எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முஹம்மது அம்மார் ஜிக்ரி முகமது இஸ்ராக் மற்றும் முஹம்மது அனாகி லுக்மானுல்ஹகீம் வுடன் 20 வயது முஹம்மது டேனியல் ஹைகல் ஹெல்மி எஃபெரோ மூவார் செஸ்சன் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.

நீதிமன்றத்தில் நீதிபதி முன் குற்ற அறிக்கை வாசிக்கப்பட்டபோது அம்மூவரும் தங்களின் மீது தவறு இல்லை எனக் கூறி நீதிமன்ற விசாரணையைக் கோரி 8000 வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது