May 18, 2026
Thisaigal NewsYouTube
10 A பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம்
தற்போதைய செய்திகள்

10 A பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம்

Share:

செலாயாங், ஜூன்.24-

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 10ஏ + மற்றும் அனைத்துப் பாடங்களிலும் ஏ கிரேட் பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இயல்பாக இட வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

அதே வேளையில் ஏ கிரேட் பெற்ற மாணவர்களும், மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பயில இடம் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய மாணவர்களின் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும் என்று ஃபாட்லீனா சீடேக் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை