திருமணப் பந்தம் எதுவுமின்றி கணவன், மனைவியைப் போல ஹோட்டல் அறையில் தங்கியிருந்த ஐந்து காதல் ஜோடியினரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோகூர்பாரு மாநகரில் ஒழுங்கீன நடவடிக்கையை துடைத்தொழிக்கும் பொருட்டு, உடல்பிடி நிலையங்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் இளம் காதல் ஜோடியினர், தனித்து வாழும் நபர்கள் என பத்து பேர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஃபேர்ட் முகமது காலித் தெரிவித்தார்.
அந்த ஐந்து காதல் ஜோடியினரின் விவரங்களை சோதனை செய்தில் அவர்கள் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளதாக முகமது ஃபேர்ட் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


