திருமணப் பந்தம் எதுவுமின்றி கணவன், மனைவியைப் போல ஹோட்டல் அறையில் தங்கியிருந்த ஐந்து காதல் ஜோடியினரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோகூர்பாரு மாநகரில் ஒழுங்கீன நடவடிக்கையை துடைத்தொழிக்கும் பொருட்டு, உடல்பிடி நிலையங்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் இளம் காதல் ஜோடியினர், தனித்து வாழும் நபர்கள் என பத்து பேர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஃபேர்ட் முகமது காலித் தெரிவித்தார்.
அந்த ஐந்து காதல் ஜோடியினரின் விவரங்களை சோதனை செய்தில் அவர்கள் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளதாக முகமது ஃபேர்ட் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


