Jun 4, 2026
Thisaigal NewsYouTube
குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி
தற்போதைய செய்திகள்

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

Share:

குவைத்தின் அனைத்துலக விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு நேற்று ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலையடுத்து, அந்நாட்டிலுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதை விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சு, குவைத்தில் உள்ள மலேசியத் தூதரகத்தின் மூலம் அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் நேற்று ஜூன் 3-ஆம் தேதி அதிகாலை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், இத்தாக்குதலைத் தொடர்ந்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அடுத்த அறிவிப்புகள் வரும் வரை அனைத்து வர்த்தக விமான சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், குவைத்திலுள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், மலேசியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றவும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு