Jun 4, 2026
Thisaigal NewsYouTube
8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

Share:

மாரா கல்விக் கடன் 8 லட்சத்து 57 ஆயிரம் ரிங்கிட் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பெண் ஒருவரும் அவருக்கு உத்திரவாதம் அளித்த மூன்று பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை சுங்கை பட்டாணி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேல்முறையீட்டில் முன்வைக்கப்பட்ட காரணங்களில் எந்தவித நியாயமும் இல்லை என்றும், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதித்துறை ஆணையர் தர்மஃபிக்ரி அபு ஆடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட எழுத்துப் பூர்வத் தீர்ப்பில், “செஷன்ஸ் நீதிமன்றத்தின் கண்டறிதல்கள் நியாயமானவை. சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீர்ப்பில் வெளிப்படையான தவறுகள் எதுவும் காணப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, மேல்முறையீடு செய்த பெண்ணும், அவருக்கு உத்திரவாதம் வழங்கியவர்களும் 10 ஆயிரம் ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையையும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது