Jun 4, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

Share:

சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை 12 மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 2.9 அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இதன் அதிர்வுகள் இரு மாநிலங்களிலும் பல பகுதிகளில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கமானது காலை 10.36 மணியளவில், சபாவின் ரானாவ் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், இதன் அதிர்வுகள் குண்டசாங், ரானாவ் நகரம் மற்றும் கோத்தா பெலுட் பகுதிகளில் உணரப்பட்டதாகவும் மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

அதே நாளில் இரவு 10.33 மணியளவில், சரவாக்கின் மாம்போங் பகுதியில் இரண்டாவது நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாகவும், இதன் அதிர்வுகள் சமரஹான் மற்றும் செரியான் பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு