Mar 27, 2026
Thisaigal NewsYouTube
அந்த முதலை சுட்டுக்கொல்லப்பட்டது
தற்போதைய செய்திகள்

அந்த முதலை சுட்டுக்கொல்லப்பட்டது

Share:

லஹாட் டது ,செப்டம்பர் 12-

சபா, லஹத் டது, ஜாலான் சிலபுகான், சுங்கை மாதம்பா என்ற ஆற்றில் தோட்டத் தொழிலாளரை கடித்துக்குதறி உடலை இழுத்துச் சென்றதாக நம்பப்படும் ராட்சஷ முதலை சுட்டுக்கொல்லப்பட்டது.

அந்த முதலையின் நடமாட்டம் தொடர்ந்து அந்த ஆற்றில் இருப்பதை கண்டு அச்சத்தில் உறைந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ராட்சஷ முதலை கொல்லப்பட்டது.

ஆற்றின் சேற்றுப்பகுதியில் செறுகி வைத்திருந்த அந்த ராட்ஷச முதலையிடமிருந்து தோட்டத் தொழிலாளியின் உடலை மீட்பதற்கு PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு ரேஞ்சர்கள் வரவழைக்கப்பட்டு அந்த முதலையின் மீது ஐந்து துப்பாக்கிச்சூட்டுகள் நடத்தப்பட்டதாாக தீயணைப்பு, மீட்புப்படை நடவடிக்கை மையத்தின் அதிகாரி ரிக்கி மோகன் சிங் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை