Mar 31, 2026
Thisaigal NewsYouTube
21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

சபா, நவ.22-

புட்ஸால் விளையாட்டின் போது, இரண்டு அணிகளுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் 21 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபா, கோத்தா கினாபலுவில் உள்ள ஓர் இடைநிலைபள்ளி அருகில் உள்ள புட்ஸால் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற புட்ஸால் விளையாட்டில் நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் மத்தியில் கைகலப்பு நடந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்தார்.

எனினும் விசாரணைக்குப் பின்னர் அந்த 21 மாணவகளும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

 கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

 மது போதை ஓட்டுநரால் கணவரை இழந்த மனைவி நீதி கோரி போராட்டம்; உருக்கமான பின்னணி

மது போதை ஓட்டுநரால் கணவரை இழந்த மனைவி நீதி கோரி போராட்டம்; உருக்கமான பின்னணி