May 1, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே இருப்பீர்
தற்போதைய செய்திகள்

நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே இருப்பீர்

Share:

ஹரி ராயா காலக்கட்டத்தில் விமானப் பயணம் மேற்கொள்கின்றவர்கள், 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்கும் படி, மலேசிய ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் வரும் மே முதல் தேதி வரை இந்தப் புதிய நடைமுறை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமலில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் பயணிகள் பல சோதனை சாவடிகளைக் கடந்துச்செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருப்பது அவசியமாகும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி