Jun 15, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே இருப்பீர்
தற்போதைய செய்திகள்

நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே இருப்பீர்

Share:

ஹரி ராயா காலக்கட்டத்தில் விமானப் பயணம் மேற்கொள்கின்றவர்கள், 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்கும் படி, மலேசிய ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் வரும் மே முதல் தேதி வரை இந்தப் புதிய நடைமுறை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமலில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் பயணிகள் பல சோதனை சாவடிகளைக் கடந்துச்செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருப்பது அவசியமாகும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்