ஹரி ராயா காலக்கட்டத்தில் விமானப் பயணம் மேற்கொள்கின்றவர்கள், 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்கும் படி, மலேசிய ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் வரும் மே முதல் தேதி வரை இந்தப் புதிய நடைமுறை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமலில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் பயணிகள் பல சோதனை சாவடிகளைக் கடந்துச்செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருப்பது அவசியமாகும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


