ஹரி ராயா காலக்கட்டத்தில் விமானப் பயணம் மேற்கொள்கின்றவர்கள், 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்கும் படி, மலேசிய ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் வரும் மே முதல் தேதி வரை இந்தப் புதிய நடைமுறை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமலில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் பயணிகள் பல சோதனை சாவடிகளைக் கடந்துச்செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருப்பது அவசியமாகும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


