Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

Share:

கோலாலம்பூர், மார்ச்.10-

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் 3-ஆவது ஓடுபாதையின் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவடைந்ததால், 7 நாட்களுக்கு முன்பே முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24 முதல் 26-ஆம் தேதி வரையில், ஓடுபாதையானது முழுமையாக மூடப்பட்ட நிலையில், இந்த மேம்பாட்டு பணிகளானது, தொடங்கப்பட்டதாக கேஎல்ஐஏ நிர்வாகம் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் மீதமுள்ள பணிகள் தொடர்ந்த போது, குறைக்கப்பட்ட அமைப்பின் மூலமாக விமானப் புறப்பாடுகள் செயல்படுத்தப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மார்ச் 17 ஆம் தேதி, மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஓடுபாதையானது, 7 நாட்களுக்கு முன்பே முழுமையாகச் செயல்படத் தொடங்கி விட்டதாகவும் கேஎல்ஐஏ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி