May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

BMW காருக்குள் தாயும் மகளும் இறந்து கிடந்தனர்

Share:

ஜோகூர்பாரு, ஜன.24-

ஜோகூர்பாரு, பண்டார் பாரு உடாவில் பள்ளிக்கு அருகில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த BMW காருக்குள் தாயும் மகளும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை 9 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு போலீசார் விரைந்ததாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

42 தாயும், 14 வயது மகளும் சுயநினைவு கிடந்த நிலையில் அவர்களை சோதனை செய்த மருத்துவ அதிகாரிகள், இறந்து விட்டதை உறுதி செய்தனர் என்று பல்வீல் சிங் குறிப்பிட்டார்.

சவப்பரிசோதனைக்காக அவ்விருவரின் உடல்களும் ஜோகூர்பாரு சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அந்த BMW காரின் எண்ணெய் டாங்கியின் ஏற்பட்ட பெட்ரோல் கசிவின் காரணமாக குளிர்சாதனப்பெட்டியில் கலந்து நச்சுவாயுவை வெளியேற்றியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து