இதுவரையில் நாடு முழுவதும் 406 உஷ்னம் மிகுந்த இடங்களைச் செயற்கைக்கோள் மூலம் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை 37 டிகிரி செல்ஸியஸாக இருக்கும் நிலையில், மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தற்காலிமாக குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்ப நிலை, நாள் ஒன்றுக்கு சராசரி அளவைவிட மிகுதியாகி வருவதால், மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


