Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் 406 இடங்கள் அதிக வெப்ப நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

நாட்டில் 406 இடங்கள் அதிக வெப்ப நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன

Share:

இதுவரையில் நாடு முழுவதும் 406 உஷ்னம் மிகுந்த இடங்களைச் செயற்கைக்கோள் மூலம் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை 37 டிகிரி செல்ஸியஸாக இருக்கும் நிலையில், மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தற்காலிமாக குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்ப நிலை, நாள் ஒன்றுக்கு சராசரி அளவைவிட மிகுதியாகி வருவதால், மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்