Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நாட்டில் 406 இடங்கள் அதிக வெப்ப நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

நாட்டில் 406 இடங்கள் அதிக வெப்ப நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன

Share:

இதுவரையில் நாடு முழுவதும் 406 உஷ்னம் மிகுந்த இடங்களைச் செயற்கைக்கோள் மூலம் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை 37 டிகிரி செல்ஸியஸாக இருக்கும் நிலையில், மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தற்காலிமாக குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்ப நிலை, நாள் ஒன்றுக்கு சராசரி அளவைவிட மிகுதியாகி வருவதால், மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Related News