Mar 22, 2026
Thisaigal NewsYouTube
உயர்கல்வித் துறையின் புள்ளி விவரம் சரி தான் - மலாயா பல்கலைக்கழகம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

உயர்கல்வித் துறையின் புள்ளி விவரம் சரி தான் - மலாயா பல்கலைக்கழகம் விளக்கம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

கணக்கியல் திட் படிப்பில், இவ்வாண்டு 85 காலி இடங்கள் இருந்ததாக உயர்க்கல்வித் துறை வெளியிட்டிருந்த புள்ளி விவரம் துல்லியமானது தான் என மலாயா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நேற்று மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங், மாணவர்கள் சேர்க்கையில், உயர்க்கல்வித் துறையின் புள்ளி விவரங்கள் முரணாக உள்ளது ஏன்? எனக் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் கல்வியமைச்சின் கவனத்திற்கு வந்தது.

இந்நிலையில், இக்கேள்விக்குப் பதிலளித்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் அஸுவான் அபு ஒஸ்மான், இவ்வாண்டு 113 மாணவர்கள் சேர்க்கையில், 85 பேர் யுபியு வழியாகச் சேர்ந்தவர்கள் என்றும், 28 பேர் பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளைத் திட்டம் வழியாகச் சேர்ந்தவர்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து