Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

Share:

ரொம்பின், டிசம்பர்.03-

காரில் பயணம் செய்த தம்பதியர் திடீரென்று காணாதது குறித்து ஆராயப்பட்ட போது அவர்கள் காருடன் சுங்கை ரொம்பின் ஆற்றில் மூழ்கிக் கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தத் தம்பதியரின் கார், சம்பவம் நிகழ்ந்த இடமான கோல ரொம்பின், லெபான் சோண்டோங், கம்போங் ரந்தாவ் பஞ்சாங்கிலிருந்து 60 மீட்டர் தொலைவில் ஆற்றில் அடியில் கிடந்தது.

40 வயது முகமட் ஸைரில் மற்றும் அவரின் மனைவி 55 வயது ஐயிஷா ஷாஃபி ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர் என்று ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் ஷாய் ஷாரிஃப் மொண்டோய் அடையாளம் கூறினார்.

இத்தம்பதியர் பெல்டா கெராத்தோங் 3 ஐ சேர்ந்தவர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்