Mar 15, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

அரசாங்கம் அறிவித்துள்ள நோன்புப் பெருநாள் கூடுதல் பொது விடுமுறையை முன்னிட்டு, தனியார் துறை முதலாளிகளும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பது அல்லது நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என மனித வள அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விடுமுறை 1951-ஆம் ஆண்டு விடுமுறைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளதால், இது 1955-ஆம் ஆண்டு வேலைச் சட்டத்தின் கீழ் தனியார் துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும், முதலாளிகள் இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு நாளை மாற்றாக வழங்கலாம் என்றும் அமைச்சு விளக்கியுள்ளது. ஒரு வேளை கூடுதல் விடுமுறை தினத்தன்று ஊழியர்கள் பணியாற்ற நேரிட்டால், அவர்களுக்குரிய பொது விடுமுறை கால கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் மனித வள அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

Related News

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்; அவசியமானதை மட்டும் வாங்குங்கள்: பயனீட்டாளர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை

விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்; அவசியமானதை மட்டும் வாங்குங்கள்: பயனீட்டாளர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை