Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

கோலாலம்பூர், புடுவில் பிக்கல்பால் விளையாட்டுத் தளம் வீற்றிருக்கும் மூன்றாவது மாடியில் கட்டடத்தின் வேலியோரத்தில் விழுந்த பந்தை எடுக்கும் முயற்சியில் ஆடவர் ஒருவர் கால் இடறி கீழே விழுந்து மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்தது. இதில் 32 வயதுடைய நபர் மரணமுற்றதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கீழே விழுந்த பந்தை எடுப்பதற்காக அந்த நபர் வேலி மீது ஏறிய போது கால் இடறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலையில் கடும் காயங்களுக்கு ஆளான அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று லாஸிம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்