Jun 15, 2026
Thisaigal NewsYouTube
நைஜீரியாவில் கஞ்சாவுடன் கைதான மலேசியப் பெண்; மகளின் சதியா? புக்கிட் அமான் விசாரணை
தற்போதைய செய்திகள்

நைஜீரியாவில் கஞ்சாவுடன் கைதான மலேசியப் பெண்; மகளின் சதியா? புக்கிட் அமான் விசாரணை

Share:

நைஜீரியாவில் 31 கிலோ கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அறுபத்து மூன்று வயது மலேசியப் பெண், தன் சொந்த மகளாலேயே சதித்திட்டத்தில் சிக்க வைக்கப்பட்டாரா என்பது குறித்து புக்கிட் அமான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்லாந்தில் இருந்து துபாய் வழியாக லாகோஸ் விமான நிலையத்தை வந்தடைந்த அந்தப் பெண்ணின் சூட்கேஸ்களில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையின் போது, தனது பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் தனது மகளே ஏற்றுக் கொண்டதாகவும், நைஜீரியாவில் ஒப்படைப்பதற்காக அந்த சூட்கேஸ்களைத் தன் மகள் தான் கொடுத்து அனுப்பினார் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் அவரது மகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்