Jun 15, 2026
Thisaigal NewsYouTube
4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

Share:

சிலாங்கூர், காஜாங், ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் செத்தியா ஆலாம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்து, 41 வெளிநாட்டினரை போலீஸ் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், கைதானவர்களில் 30 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர் அவர்களிடமிருந்து 4 லட்சத்து 9 ஆயிரத்து 200 ரிங்கிட் ரொக்கப்பணம் மற்றும் மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நான்கு கும்பல்களும் தனித்தனியாக இயங்கி, போலி வேலை வாய்ப்புகள், இல்லாத முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் காதல் மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளன. இக்கும்பல்கள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இயங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ ஷாசெலி கஹார் விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு