Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தன்னார்வ தீயணைப்பு வீரர்களுக்கு அதிகச் சம்பளம்?
தற்போதைய செய்திகள்

தன்னார்வ தீயணைப்பு வீரர்களுக்கு அதிகச் சம்பளம்?

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.21-

தன்னார்வத் தீயணைப்புப் படை வீரர்களின் ஆண்டு ஊதியத்தை ஐந்தாயிரம் ரிங்கிட்டில் இருந்து 10 ஆயிரம் ரிங்கிட்டாக உயர்த்த, வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த வீரர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஊதிய உயர்வு சேர்க்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாட்டு துணை அமைச்சர் அய்மான் அதீரா சாபு தெரிவித்தார். இந்தப் புதிய முயற்சி, நாட்டின் பாதுகாப்பை உறுதிச் செய்யத் தன்னார்வலர்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்