Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அரசு அதிகாரிகளின் ஆக்கத்திறனை மேம்படுத்த வேண்டும் ! - பிரதமர்
தற்போதைய செய்திகள்

அரசு அதிகாரிகளின் ஆக்கத்திறனை மேம்படுத்த வேண்டும் ! - பிரதமர்

Share:

எதிர்காலத்தில் எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது கொள்கை அமலாக்கத்திற்கும் அனுமதியை விரைவுபடுத்த, நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளின் ஆக்கத்திறனின் நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தற்போது நாட்டில் திட்ட அமலாக்கத்தின் ஆக்கத்திறன் நல்ல நிலையிலலிருந்தாலும், திட்ட அனுமதியின் வேகம் இன்னும் திருப்திகரமாக இல்லை என்றார்.

எனவே, திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை கையாள்வதற்கான திட்டமிடல், வழிகள் ஆகியன குறித்து னாரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார்.

குறிப்பாக, இதற்கு முன்னர் முடிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சி மன்றங்கள் தாமதிக்கக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தினார்.

இன்று காலை கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் நடத்தப்பட்டச் சந்திப்பின்போது, தலைநகரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டுத் திட்டங்களின் நிலை குறித்து இன்னும் 2 வாரங்களில் தமக்கு விளக்கமளிக்கப்படும் எனக் கூறிய பிரதமர், அவை தாமதிக்காமல் தடுக்கவும் எந்தத் தரப்பினரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் வழி வகை செய்ய உதவும் என்று மேலும் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!