Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்

Share:

லாபுவான், டிசம்பர்,04-

பயணப் படகு ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் இரண்டு சிறார்கள் உட்பட மூவர் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இந்தா சம்பவம் லாபுவான், தஞ்சோங் பத்து கடற்பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.

பயணிகளுடன் அந்த படகு, சபாவிலிருந்து லாபுவானை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, நிகழ்ந்த இந்தத் தீச்சம்பவத்தில் படகுப் பணியாளர் ஒருவருக்கு முதுகில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

ஒன்று மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளும் தீக்காயங்களுக்கு ஆளாகியதாக லாபுவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹமிஸி ஹாலிம் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழும் போது அந்தப் படகில் மொத்தம் 36 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு