Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்

Share:

லாபுவான், டிசம்பர்,04-

பயணப் படகு ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் இரண்டு சிறார்கள் உட்பட மூவர் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இந்தா சம்பவம் லாபுவான், தஞ்சோங் பத்து கடற்பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.

பயணிகளுடன் அந்த படகு, சபாவிலிருந்து லாபுவானை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, நிகழ்ந்த இந்தத் தீச்சம்பவத்தில் படகுப் பணியாளர் ஒருவருக்கு முதுகில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

ஒன்று மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளும் தீக்காயங்களுக்கு ஆளாகியதாக லாபுவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹமிஸி ஹாலிம் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழும் போது அந்தப் படகில் மொத்தம் 36 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்