May 6, 2026
Thisaigal NewsYouTube
பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்

Share:

லாபுவான், டிசம்பர்,04-

பயணப் படகு ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் இரண்டு சிறார்கள் உட்பட மூவர் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இந்தா சம்பவம் லாபுவான், தஞ்சோங் பத்து கடற்பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.

பயணிகளுடன் அந்த படகு, சபாவிலிருந்து லாபுவானை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, நிகழ்ந்த இந்தத் தீச்சம்பவத்தில் படகுப் பணியாளர் ஒருவருக்கு முதுகில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

ஒன்று மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளும் தீக்காயங்களுக்கு ஆளாகியதாக லாபுவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹமிஸி ஹாலிம் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழும் போது அந்தப் படகில் மொத்தம் 36 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்