Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.04-

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகலில் மேக மூட்டம் வழக்கத்திற்கு மாறாகக் காணப்பட்டது. கோலாலம்பூர், கெப்போங் மற்றும் பத்துமலை குகைக்கு வெளியே வானத்தில் மேக மூட்டம் வழக்கத்திற்கு மாறாக மிக அடர்த்தியாகத் தோன்றியது.

தொடர்ந்து பெய்து வரும் மழைப் பொழிவின் காரணமாக வானில் இந்தத் தோற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று வலைவாசிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடர்த்தியான மேகக் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வேகமாக நகர்வது போல் உள்ள காட்சியைப் பலர் தங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி