Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்
தற்போதைய செய்திகள்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்

Share:

மூவார், டிசம்பர்.04-

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சக வகுப்பறை மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசத் தோற்றத்தில் வடிவமைத்ததாகக் கூறப்படும் மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஜோகூர், மூவாரில் உள்ள ஒரு சீன இடைநிலைப்பள்ளியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மாணவிகளின் தோற்றத்தை, ஆபாசமாகச் சித்தரித்து, அப்படங்களைச் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு மாணவிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்தவுடனே பள்ளி நிர்வாக விசாரணை செய்யத் தொடங்கியதாக சுங் ஹுவா இடைநிலைப்பள்ளியின் முதல்வர் சியோன் செங் காங் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு