Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மூன்று சீன நாட்டுப் பிரஜைகளுக்கு 28 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

மூன்று சீன நாட்டுப் பிரஜைகளுக்கு 28 மாதச் சிறை

Share:

கங்கார், ஆகஸ்ட்.21-

கங்கார், கோல பெர்லிஸில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து கொள்ளையிட்ட குற்றத்திற்காக சீன நாட்டைச் சேர்ந்த மூன்று பேருக்கு கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 28 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 3 சீன நாட்டுப் பிரஜைகளும் கடந்த ஜுலை 18 ஆம் தேதி இரவு 10 மணயளவில் கோல பெர்லிஸ், தாமான் புக்கிட் குபு ஃபாசா 2 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், சீன மொழிப்பாளர் உதவியுடன் வாசிக்கப்பட்டது.

Related News

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு