Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

Share:

அலோர் ஸ்டார், டிசம்பர்.04-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைப் போன்று கெடா மாநிலத்தில் பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது.

அந்த இரு ஆசிரியர்களுக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒழுக்கக்கேடான நடவடிக்கையைக் கெடா மாநில கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இரு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறான சம்பவங்கள் தற்போது கெடா மாநில கல்வி இலாகாவின் விசாரணையில் இருந்து வருகிறது. மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள், இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதை கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்