May 6, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

Share:

அலோர் ஸ்டார், டிசம்பர்.04-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைப் போன்று கெடா மாநிலத்தில் பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது.

அந்த இரு ஆசிரியர்களுக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒழுக்கக்கேடான நடவடிக்கையைக் கெடா மாநில கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இரு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறான சம்பவங்கள் தற்போது கெடா மாநில கல்வி இலாகாவின் விசாரணையில் இருந்து வருகிறது. மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள், இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதை கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்