Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

Share:

அலோர் ஸ்டார், டிசம்பர்.04-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைப் போன்று கெடா மாநிலத்தில் பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது.

அந்த இரு ஆசிரியர்களுக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒழுக்கக்கேடான நடவடிக்கையைக் கெடா மாநில கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இரு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறான சம்பவங்கள் தற்போது கெடா மாநில கல்வி இலாகாவின் விசாரணையில் இருந்து வருகிறது. மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள், இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதை கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து  இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்