Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

Share:

அலோர் ஸ்டார், டிசம்பர்.04-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைப் போன்று கெடா மாநிலத்தில் பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது.

அந்த இரு ஆசிரியர்களுக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒழுக்கக்கேடான நடவடிக்கையைக் கெடா மாநில கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இரு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறான சம்பவங்கள் தற்போது கெடா மாநில கல்வி இலாகாவின் விசாரணையில் இருந்து வருகிறது. மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள், இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதை கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு