Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

Share:

சபா பெர்ணம், டிசம்பர்.04-

சிலாங்கூர், சபா பெர்ணத்தில் நேற்று மாலையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் நான்கு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாணையில் அந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் அஹ்மாட் தெரிவித்தார்.

சபா பெர்ணம், பெக்கான் சுங்கை பெசார், ஜாலான் எஸ்பிபிசியில் நிகழ்ந்த இக்கைகலப்பு தொடர்பில் போலீசார் புகார் ஒன்றையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் தெரிவித்தார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது | Thisaigal News