Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

Share:

சபா பெர்ணம், டிசம்பர்.04-

சிலாங்கூர், சபா பெர்ணத்தில் நேற்று மாலையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் நான்கு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாணையில் அந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் அஹ்மாட் தெரிவித்தார்.

சபா பெர்ணம், பெக்கான் சுங்கை பெசார், ஜாலான் எஸ்பிபிசியில் நிகழ்ந்த இக்கைகலப்பு தொடர்பில் போலீசார் புகார் ஒன்றையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு