Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

Share:

சபா பெர்ணம், டிசம்பர்.04-

சிலாங்கூர், சபா பெர்ணத்தில் நேற்று மாலையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் நான்கு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாணையில் அந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் அஹ்மாட் தெரிவித்தார்.

சபா பெர்ணம், பெக்கான் சுங்கை பெசார், ஜாலான் எஸ்பிபிசியில் நிகழ்ந்த இக்கைகலப்பு தொடர்பில் போலீசார் புகார் ஒன்றையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் தெரிவித்தார்.

Related News

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து  இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்