Mar 28, 2026
Thisaigal NewsYouTube
விமான நிலையத்தில் கைப்பேசிகள் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை
தற்போதைய செய்திகள்

விமான நிலையத்தில் கைப்பேசிகள் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 18-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் KLIA 1 லும், KLIA 2லும் கடமையில் ஈடுபட்டுள்ள குடிநுழைவு அதிகாரிகள், கைப்பேசியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழலை துடைத்தொழிக்கும் முயற்சியாக குடிநுழைவுத்துறை மேற்பார்வையாளர்கள் உட்பட அதிகாரிகள், கைப்பேசியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பரிந்துரையை குடிநுழைவுத்துறையினர் ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை