Mar 21, 2026
Thisaigal NewsYouTube
நீர் வீழ்ச்சியில் சறுக்கி விழுந்து ஐந்தாம் படிவ மாணவன் மரணம்
தற்போதைய செய்திகள்

நீர் வீழ்ச்சியில் சறுக்கி விழுந்து ஐந்தாம் படிவ மாணவன் மரணம்

Share:

ஈப்போ, செப்டம்பர்.20-

ஈப்போ, புந்தோங்கில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சியில் கால் இடறி கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் நிகழ்ந்தது.

ஜாத்தி இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த பாயு ஸானி இமான் என்று அடையாளம் கூறப்பட்ட மாணவனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது என்று பேராக் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இடைக்கால இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து