சுங்கை பட்டாணி, பாக்கார் ஆராங், தாமான் பெர்பாடுவான் வீடமைப்புப் பகுதியில் பல நாட்களுக்கு நீடித்து வந்த துர்நாற்றம், ஒரு பெண்ணில் சடலத்திலிருந்து வந்ததாக நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.47 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த போலீஸ் படையினர், அக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கால்வாயில், அப்பெண்ணின் சடலத்தை மீட்டதாக கோலா மூடா மாவாட்ட போலீஸ் தலைவர் எசிபி ஸைடி சே ஹஸ்சான் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


