Aug 5, 2026
Thisaigal NewsYouTube
நான்கு கொள்ளையர்கள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

நான்கு கொள்ளையர்கள் பிடிபட்டனர்

Share:

போர்ட்டிக்சன் வட்டாரத்தில் வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும் நான்கு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டுள்ள அந்த நான்கு நபர்களில் மூவர், பத்துக்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கெமாங் விரிகுடா கில் உள்ள ஒரு அடுக்கு மாடி வீட்டில் இந்த நால்வரும் கொள்ளையடித்துக்கொண்டு இருந்த போது அவர்களின் செயல் அம்பலத்திற்கு வந்ததாக ஐடி ஷாம் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்டவர்கள் ஒரு முதியவரை மடக்கி அவரிடம் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐடி ஷாம் விளக்கினார்.

Related News

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை