Mar 18, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 -

சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துகள் தணிக்கை செய்யப்படுவதாக முன்னாள் அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்று அண்மையில் அரசாங்கம் தெளிவுபடுத்தியிருந்த போதிலும், தணிக்கை செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இருதய சிகிச்கை கழகமான ஐ.ஜ.ன் பணி ஓய்வுப்பெற்ற அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் தாம் வெளியிட்ட கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு