தேசிய சைக்கிளோட்ட வீராங்கனைக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து, ஆபாச சேட்டை புரிந்ததாக கூறப்படும் தேசிய பயிற்றுனர் ஒருவர் பதவி விலகியதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
அந்தத் தேசிய பயிற்றுனருக்கு எதிராக, சம்பந்தப்பட்ட வீராங்கனை போலீசில் புகார் செய்தது தொடர்ந்து அந்தப் பயிற்றுனரை தேசிய சைக்கிளோட்ட சம்மேளனம் இடை நிக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் அந்த நபர், தாமே முன் வந்து தமது பதவியை ராஜினமா செய்துள்ளதாக ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அமைச்சு அளவிலும், விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹன்னா இயோ விவரித்தார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


