May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

Sumbangan Asas Rahmah உதவித் தொகை நாளை முதல் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது

Share:

ஜன.14-

Sara எனப்படும் Sumbangan Asas Rahmah உதவித் தொகை நாளை முதல் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் முந்தைய ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. eKasih பதிவுகளில் உள்ள வறிய நிலை குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் 2025 வரை மாதத்திற்கு 100 ரிங்கிட் உதவித் தொகை MyKad மூலம் வழங்கப்படும். பின்னர், ஏப்ரல் 2025 முதல் இந்த தொகை மாதத்திற்கு 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும். இந்தத் திட்டம் STR பயனாளிகளுக்கும் கிடைக்கும்.

மொத்தம் 5.4 மில்லியன் STR பயனாளிகள் ஏப்ரல் 2025 முதல் Sara திட்டத்தின் மூலம் கூடுதல் உதவிஹ் தொகையைப் பெறுவார்கள். இதில் eKasih பதிவுகளில் இல்லாதவர்களும் அடங்குவர். குடும்பங்களுக்கு மாதத்திற்கு 100 ரிங்கிட் உதவி வழங்கப்படும். துணை இல்லாத வயதானவர்களுக்கு மாதத்திற்கு 50 ரிங்கிட் உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் வறிய நிலை மக்களை இலக்காக் கொண்டு கஅவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்