Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

Sumbangan Asas Rahmah உதவித் தொகை நாளை முதல் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது

Share:

ஜன.14-

Sara எனப்படும் Sumbangan Asas Rahmah உதவித் தொகை நாளை முதல் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் முந்தைய ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. eKasih பதிவுகளில் உள்ள வறிய நிலை குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் 2025 வரை மாதத்திற்கு 100 ரிங்கிட் உதவித் தொகை MyKad மூலம் வழங்கப்படும். பின்னர், ஏப்ரல் 2025 முதல் இந்த தொகை மாதத்திற்கு 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும். இந்தத் திட்டம் STR பயனாளிகளுக்கும் கிடைக்கும்.

மொத்தம் 5.4 மில்லியன் STR பயனாளிகள் ஏப்ரல் 2025 முதல் Sara திட்டத்தின் மூலம் கூடுதல் உதவிஹ் தொகையைப் பெறுவார்கள். இதில் eKasih பதிவுகளில் இல்லாதவர்களும் அடங்குவர். குடும்பங்களுக்கு மாதத்திற்கு 100 ரிங்கிட் உதவி வழங்கப்படும். துணை இல்லாத வயதானவர்களுக்கு மாதத்திற்கு 50 ரிங்கிட் உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் வறிய நிலை மக்களை இலக்காக் கொண்டு கஅவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி