May 18, 2026
Thisaigal NewsYouTube
எங்கள் மீது நம்பிக்கை வைத்து கிடப்பில் உள்ள 222 திட்டங்களையும் அங்கீகரியுங்கள் – ஜோகூர் முதல்வர் முன்மொழிவு
தற்போதைய செய்திகள்

எங்கள் மீது நம்பிக்கை வைத்து கிடப்பில் உள்ள 222 திட்டங்களையும் அங்கீகரியுங்கள் – ஜோகூர் முதல்வர் முன்மொழிவு

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.22-

மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைமைக்கு வழங்க வேண்டும் என ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி முன்மொழிந்துள்ளார். 2016 முதல் கடந்த ஆண்டு வரை செயல்படுத்தப்பட வேண்டிய 222 திட்டங்கள் இன்னும் கிடப்பில் உள்ளது என்றும், இவற்றின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரிங்கிட் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

சாலைகள், பள்ளி வாசல்கள், மருத்துவமனைகள், சுகாதார கிளினிக்குகள் போன்ற பல்வேறு வசதிகள் இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக இருந்தாலும், இன்னமும் தொடங்கப்படவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை