Mar 27, 2026
Thisaigal NewsYouTube
எங்கள் மீது நம்பிக்கை வைத்து கிடப்பில் உள்ள 222 திட்டங்களையும் அங்கீகரியுங்கள் – ஜோகூர் முதல்வர் முன்மொழிவு
தற்போதைய செய்திகள்

எங்கள் மீது நம்பிக்கை வைத்து கிடப்பில் உள்ள 222 திட்டங்களையும் அங்கீகரியுங்கள் – ஜோகூர் முதல்வர் முன்மொழிவு

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.22-

மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைமைக்கு வழங்க வேண்டும் என ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி முன்மொழிந்துள்ளார். 2016 முதல் கடந்த ஆண்டு வரை செயல்படுத்தப்பட வேண்டிய 222 திட்டங்கள் இன்னும் கிடப்பில் உள்ளது என்றும், இவற்றின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரிங்கிட் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

சாலைகள், பள்ளி வாசல்கள், மருத்துவமனைகள், சுகாதார கிளினிக்குகள் போன்ற பல்வேறு வசதிகள் இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக இருந்தாலும், இன்னமும் தொடங்கப்படவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை