Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பரவசமூட்டும் பானம் விநியோகம், கும்பல் முறியடிப்பு

Share:

மலாக்கா, மார்ச்.03-

பரவசமூட்டும் பானம் என்ற பெயரில் பானத்தில் போதைப்பொருளைக் கலந்து, கேளிக்கை மையங்களுக்கு விநியோகித்து வந்ததாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை மலாக்கா போலீசார் முறியடித்துள்ளனர்.

மலாக்காவில் கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக செயல்பட்டு வந்த இந்தக் கும்பலைச் சேர்ந்த 22 வயதுடைய நபர், கடந்த சனிக்கிழமை இரவு பண்டார் ஹிலிரில் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.

இக்கும்பலிடமிருந்து 28 ஆயிரத்து 910 மில்லிமீட்டர் போதைப்பொருள் பானம் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்