Mar 15, 2026
Thisaigal NewsYouTube
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: பகாங் சுல்தான்
தற்போதைய செய்திகள்

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: பகாங் சுல்தான்

Share:

குவாந்தான், டிசம்பர்.20-

பகாங் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வலுத்து வருவதால், குறிப்பாக ஆற்றோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவிப்புகளை மக்கள் அவ்வப்போது கவனித்து வரும் அதே வேளையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேவைப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதிச் செய்யுமாறு மாநில அரசாங்கத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து