May 6, 2026
Thisaigal NewsYouTube
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: பகாங் சுல்தான்
தற்போதைய செய்திகள்

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: பகாங் சுல்தான்

Share:

குவாந்தான், டிசம்பர்.20-

பகாங் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வலுத்து வருவதால், குறிப்பாக ஆற்றோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவிப்புகளை மக்கள் அவ்வப்போது கவனித்து வரும் அதே வேளையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேவைப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதிச் செய்யுமாறு மாநில அரசாங்கத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்