Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட்டின் மதிப்பு மிக மோசமான சரிவு
தற்போதைய செய்திகள்

ரிங்கிட்டின் மதிப்பு மிக மோசமான சரிவு

Share:

ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்ட 25 ஆண்டுகளில் ரிங்கிட்டின் மதிப்பு அகக்குறைவான நிலைக்கு வீழ்ச்சி கண்டுள்ளது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ரிங்கிட்டின் மதிப்பு மிக மோசமான சரிவை எதிர்நோக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.இது ரி​ங்கி​ட்டின் மதிப்பை மிக மோசமான அளவில் பலவீனமடைய செய்துள்ளது. ஓர் அமெரி​க்க டாலருக்கு 4 வெள்ளி 80 காசு என விலை நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் மிக மோசமான சரிவை ரிங்கிட் எதிர்நோக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் Yen நாணயத்திற்கு அடு​த்து ஆசியாவின் படுமோசமான செயலாக்கத்தை கொண்ட நாணயமாக மலேசிய ரிங்கிட் வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிகையில் 2 வெள்ளி 40 காசாக இருந்த ரிங்கிட்டின் மதிப்பு வருகின்ற காலங்களில் ஒரு டாலருக்கு 5 வெள்ளிக்கு எகிறும் சாத்தியம் இருப்பதாக ஆருடம் கூறப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு