May 18, 2026
Thisaigal NewsYouTube
வேப் மின் சிகரெட்: நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

வேப் மின் சிகரெட்: நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.03-

வேப் எனப்படும் மின் சிகரெட் பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று பரிந்துரை செய்துள்ளார்.

இவ்வாறு நாடு முழுவதும் தடை செய்வது நியாயமான நடவடிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த மின் சிகரெட், உடல் சுகாதாரத்திற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இதில் தயவு தாட்சணைப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. நாடு முழுவதும் இந்த மின் சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்ட வேண்டும் என்று சுல்தான் அப்துல்லா வலியுறுத்தினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி