Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கார் நிறுத்தும் இடத்திலிருந்து 5 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கார் நிறுத்தும் இடத்திலிருந்து 5 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் ஓர் ஆடம்பர வீடமைப்புப் பகுதியின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து போலீசார் ஐந்து லடசம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

உள்ளூரைச் சேர்ந்த 47 நபரும், 56 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டது மூலம் 18.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை அந்த வீடமைப்புப் பகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்ட ஒரு வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, பெரியளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை