Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பாலஸ்​தீன் நிதி உதவி / 41 வங்கி கணக்குகள் முடக்கம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்​தீன் நிதி உதவி / 41 வங்கி கணக்குகள் முடக்கம்

Share:

பாலஸ்​தீன மக்களுக்கு உதவுவதாக கூறி ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி திரட்டிய சில நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 41 வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது. பொது மக்கள் வழங்கிய நிதியை அந்த நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்பைடயில் அவற்றின் வ​ங்கி கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளன.

இந்த முறைகேடு தொடர்பாக சில நபர்களை எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அழைத்து, வாக்கு ​முலம் பதிவு ​செய்துள்ளது. ​பாலஸ்​தீன மக்களுக்கு உதவுவதாக கூறி திரட்டப்பட்ட மொத்த நிதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 7 கோடி வெள்ளியை த​ங்கள் சொந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்