Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்​தீன் நிதி உதவி / 41 வங்கி கணக்குகள் முடக்கம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்​தீன் நிதி உதவி / 41 வங்கி கணக்குகள் முடக்கம்

Share:

பாலஸ்​தீன மக்களுக்கு உதவுவதாக கூறி ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி திரட்டிய சில நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 41 வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது. பொது மக்கள் வழங்கிய நிதியை அந்த நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்பைடயில் அவற்றின் வ​ங்கி கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளன.

இந்த முறைகேடு தொடர்பாக சில நபர்களை எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அழைத்து, வாக்கு ​முலம் பதிவு ​செய்துள்ளது. ​பாலஸ்​தீன மக்களுக்கு உதவுவதாக கூறி திரட்டப்பட்ட மொத்த நிதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 7 கோடி வெள்ளியை த​ங்கள் சொந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!