Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அமெரிக்கவுடனான உறவில் மலேசியா கவனமாக இருக்க வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.05-

அமெரிக்காவுடனான உறவில் மலேசியா மிக கவமான இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.

அண்மையில் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் உக்ரெயின் அதிபர் Volodymyr Zelensky – யை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்த விதம், உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் ராஜதந்திர உறவில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

உபசரணையாளர் என்ற முறையில் அமெரிக்காவினால் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட ஒருவர், தனது குழுவினருடன் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது, ராஜதந்திர வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்று துன் மகாதீர் வர்ணித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே நடந்த விவாதம், காரசாரமாக மாறியது கண்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளானது.

இது அமெரிக்காவின் ராஜதந்திர உறவில் உள்ள குறைபாடுகளாகும். இதில் மலேசியா மிக கவனமாக இருக்க வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து