Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் விலைக் குறைப்பில் திருப்தி இல்லையா ? சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வாங்கிப் பார்த்தால் புரியும். இங்கு வெளிநாட்டினருக்குச் சம உரிமை இல்லை: பிரதமர் அன்வார் இப்ராஹிம்மின் அதிரடி அறிவிப்பால் மக்கள் உற்சாகம்!
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் விலைக் குறைப்பில் திருப்தி இல்லையா ? சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வாங்கிப் பார்த்தால் புரியும். இங்கு வெளிநாட்டினருக்குச் சம உரிமை இல்லை: பிரதமர் அன்வார் இப்ராஹிம்மின் அதிரடி அறிவிப்பால் மக்கள் உற்சாகம்!

Share:

மூவார், ஜூலை.27-

“வெளிநாட்டினர் மலேசியாவுக்கு வரி கட்டுவதில்லை; உலகில் எந்த நாட்டிலும் குடிமக்களுக்கு இணையான உரிமை வெளிநாட்டினருக்கு இல்லை. பிரதமராக எனது முதல் கடமை மலேசிய மக்களைப் பாதுகாப்பதே!" என வெளிப்படையாகப் பேசினார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். மேலும், இலக்கிடப்பட்ட மானியச் சீர்திருத்தத்திற்குப் பிறகு, ரோன்95 பெட்ரோல் விலை 1 ரிங்கிட் 99 சென்னாகக் குறையும் என்றும், இதனால் 18 மில்லியன் வாகன ஓட்டிகள், குறிப்பாக இளைஞர்களும் கிக் தொழில்துறை ஊழியர்களும் பயனடைவார்கள் என்றும் அறிவித்தார்.

பெட்ரோல் விலைக் குறைப்பில் திருப்தி அடையாதவர்கள், நமது அண்டை நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதனை வாங்கிப் பார்த்தால் விலை நிலைமை புரியும் எனத் தமதுறையில் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த துணிச்சலான பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது