Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணை மானப்பங்கப்படுத்திய நபர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

பெண்ணை மானப்பங்கப்படுத்திய நபர் பிடிபட்டார்

Share:

பெண் ஒருவரை மானபங்கப்படுத்தியதுடன், அவரின் கைப்பேசியை களவாடி சென்றதாக நம்பப்படும் நபரை போலீசார் , வளைத்துப் பிடித்துள்ளனர்.
.
கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தாமான் சிரம்பான் 3 இல் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த நபர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி காலை 4.45 மணியளவில் சிரம்பான், தாமான் புக்கிட் செடாங்,ஃபாசா 2 இல் பிடிபட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவி தெரிவித்தார்.

உயர்கல்விக்கூடத்தில் பயின்று வரும் 21 வயது மாணவி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர் தீவிரமாக தேடப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன