Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஶ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு!
தற்போதைய செய்திகள்

ஶ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு!

Share:

ஶ்ரீ கெம்பாங்கான், அக்டோபர்.30-

ஶ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள ப்ளூ வாட்டர் எஸ்டேட் அருகே நேற்று பிற்பகலில் அச்சடலம் நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அப்பெண் சுமார் 144 செ.மீ. உயரமுடையவராகவும், பழுப்பு நிற முடியுடன், நீண்ட நகங்களும், இரு காதுகளிலும் வெள்ளி காதணிகளும் அணிந்திருந்தார்.

அதே வேளையில், பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்கள் அணிந்திருந்ததுடன், வலது கையில் ஒரு டாட்டூவும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை