Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு நிர்வாகத்தை மேம்படுத்துவீர்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.22-

விமர்சனங்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தில் உள்ள எந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நினைவுறுத்தியுள்ளார். மக்களின் குரலையும் விருப்பங்களையும் உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கமாக செயல்பட அமைச்சரவை ஒற்றுமையாக இருக்கவும், ஒன்றிணைந்து செயல்படவும் அவர் அழைப்பு விடுத்தார்.


புவிசார் அரசியல் சூழ்நிலை மற்றும் தொழில்நுட்பம் உட்பட, நாம் வாழும் தற்போதைய சகாப்தம், எந்தவொரு அரசாங்கமும் விரைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களுக்காக திறம்பட செயல்பட, குறைகளை நிவர்த்தி செய்யும் நிலையை அமைச்சரவை உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

Related News

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன