May 21, 2026
Thisaigal NewsYouTube
ட்ரெலர் - ரில் அடிப்பட்டு இறந்த புலி பாதுகாக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

ட்ரெலர் - ரில் அடிப்பட்டு இறந்த புலி பாதுகாக்கப்படுகிறது

Share:

ஈப்போ, குவா தெம்பூரூங் கொபெங், அருகில் உள்ள மேற்கு - கிழக்கு நெடுஞ்சாலையில் நவம்பர் 9 ஆம் தேதி ட்ரெலர்மோதி இறந்ததாக கூறப்படும் புலி தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இச்செயல் சுங்காய், தேசிய வனவிலங்கு மீட்பு மையம் (NWRC) - ரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது முடிவடைய 5 மாதங்கள் ஆகும் எனவும் பேரா வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா தலைவர் யூசோஃப் ஷாரிஃப் தெரிவித்தார்.

புலியின் செயலற்ற உடலை பொது மக்களுக்கு கண்காட்சியாக அமைக்க முன்னெடுக்கப்பட்ட நோக்கமாக கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

இச்செயல்முறை முடிவடைய கால அவகாசம் எடுக்கும் காரணம் நீண்ட காலத்திற்கு இவை அழகாகவும் சேதமடையாமல் பயனளிக்கும் வகையில் சில செயல்பாடுகளை கையாண்டு வருவதாக யூசோஃப் ஷாரிஃப் விவரித்தார்.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை