Mar 14, 2026
Thisaigal NewsYouTube
ட்ரெலர் - ரில் அடிப்பட்டு இறந்த புலி பாதுகாக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

ட்ரெலர் - ரில் அடிப்பட்டு இறந்த புலி பாதுகாக்கப்படுகிறது

Share:

ஈப்போ, குவா தெம்பூரூங் கொபெங், அருகில் உள்ள மேற்கு - கிழக்கு நெடுஞ்சாலையில் நவம்பர் 9 ஆம் தேதி ட்ரெலர்மோதி இறந்ததாக கூறப்படும் புலி தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இச்செயல் சுங்காய், தேசிய வனவிலங்கு மீட்பு மையம் (NWRC) - ரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது முடிவடைய 5 மாதங்கள் ஆகும் எனவும் பேரா வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா தலைவர் யூசோஃப் ஷாரிஃப் தெரிவித்தார்.

புலியின் செயலற்ற உடலை பொது மக்களுக்கு கண்காட்சியாக அமைக்க முன்னெடுக்கப்பட்ட நோக்கமாக கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

இச்செயல்முறை முடிவடைய கால அவகாசம் எடுக்கும் காரணம் நீண்ட காலத்திற்கு இவை அழகாகவும் சேதமடையாமல் பயனளிக்கும் வகையில் சில செயல்பாடுகளை கையாண்டு வருவதாக யூசோஃப் ஷாரிஃப் விவரித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்