May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டு மீனவர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டனர்

Share:

மலாக்கா, ஜன.22-

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி மலாக்கா, கடற்பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு மீனவர்களைத் தேடும் பணி கடந்த 6 நாட்களாக முடுக்கி விடப்பட்ட நிலையில் அந்த இரண்டு மீனவர்களும் இந்தோனேசியா, Dumai- யில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

63 மற்றும் 55 வயதுடைய அந்த இரு மீனவர்களும் மோசமான வானிலையில் சிக்கி, இயந்திரப்படகும் பழுதடைந்த நிலையில் நீரில் அடித்தச் செல்லப்பட்டு, இந்தோனேசிய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் ஏஜென்சியின் இயக்குநர் முகமட் கைரி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

அவ்விருவரும் எவ்வித காயமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்