Jul 11, 2026
Thisaigal NewsYouTube
கெரிக்கில் கார் கண்ணாடி உடைப்பு: இரு சிறுவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கெரிக்கில் கார் கண்ணாடி உடைப்பு: இரு சிறுவர்கள் கைது

Share:

ஈப்போ, ஜூலை.11-

பேராக் மாநிலம் கெரிக் பகுதியில் தொடர்ச்சியாக கார் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பாக 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறார்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பெறப்பட்ட எட்டு புகார்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், Taman Sri Temenggor, Taman Meha, Taman Gerik ஆகிய பகுதியில் மூன்று வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்ததில் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவங்களில் எட்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மொத்த இழப்பு 10 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கற்கள் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 427-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் போலி உலகக் கோப்பை ஜெர்சிகள் பறிமுதல்: 6 வெளிநாட்டினர் கைது

பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் போலி உலகக் கோப்பை ஜெர்சிகள் பறிமுதல்: 6 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் தேர்தல்: மலேசியா–சிங்கப்பூர் எல்லைச் சாவடிகளில் போக்குவரத்து சீராக உள்ளது

ஜோகூர் தேர்தல்: மலேசியா–சிங்கப்பூர் எல்லைச் சாவடிகளில் போக்குவரத்து சீராக உள்ளது

டுங்குனில் மளிகைக் கடையில் ஆயுதக் கொள்ளை: மூதாட்டியிடம் கட்டி வைத்து நகை, பணம் பறிப்பு

டுங்குனில் மளிகைக் கடையில் ஆயுதக் கொள்ளை: மூதாட்டியிடம் கட்டி வைத்து நகை, பணம் பறிப்பு

தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசிலுக்கு 'டத்தோ ஸ்ரீ விருது' - பினாங்கு விருது விழாவில் கௌரவிக்கப்பட்டார்

தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசிலுக்கு 'டத்தோ ஸ்ரீ விருது' - பினாங்கு விருது விழாவில் கௌரவிக்கப்பட்டார்

போதைப்பொருள் கலந்த வேப் கார்ட்ரிட்ஜ் கடத்தல்: 1 லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் 2 கும்பல்கள் சிக்கின

போதைப்பொருள் கலந்த வேப் கார்ட்ரிட்ஜ் கடத்தல்: 1 லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் 2 கும்பல்கள் சிக்கின

பினாங்கு ஆளுநரின் 85வது பிறந்தநாள்: 17 குண்டுகள் முழங்க விருதளிப்பு விழா தொடக்கம்

பினாங்கு ஆளுநரின் 85வது பிறந்தநாள்: 17 குண்டுகள் முழங்க விருதளிப்பு விழா தொடக்கம்