Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்குத் தடை விதிக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்குத் தடை விதிக்கப்படலாம்

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல்.03-

கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்று மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா இன்று கோடி காட்டியுள்ளார்.

நாய் பராமாரிப்பிற்கான வழிகாட்டல் முறையை கெடா மாநில அரசு வெளியிடவிருக்கிறது. இதில் மூர்க்கமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாலிங் அருகில் கோல கெட்டில், தாமான் டேசா பிடாரா வீடமைப்புப் பகுதியில் கூண்டிலிருந்து தப்பிய ரோட்வேலர் ரகத்தைச் சேர்ந்த இரண்டு நாய்கள், ஐவரைக் கடித்துக் குதறியது தொடர்பில் கருத்துரைக்கையில் மன்சோர் ஸாஜாரியா இதனைத் தெரிவித்தார்.

வீடமைப்புப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு மூர்க்கமான நாய்கள் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்குத் ... | Thisaigal News