May 28, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்குத் தடை விதிக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்குத் தடை விதிக்கப்படலாம்

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல்.03-

கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்று மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா இன்று கோடி காட்டியுள்ளார்.

நாய் பராமாரிப்பிற்கான வழிகாட்டல் முறையை கெடா மாநில அரசு வெளியிடவிருக்கிறது. இதில் மூர்க்கமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாலிங் அருகில் கோல கெட்டில், தாமான் டேசா பிடாரா வீடமைப்புப் பகுதியில் கூண்டிலிருந்து தப்பிய ரோட்வேலர் ரகத்தைச் சேர்ந்த இரண்டு நாய்கள், ஐவரைக் கடித்துக் குதறியது தொடர்பில் கருத்துரைக்கையில் மன்சோர் ஸாஜாரியா இதனைத் தெரிவித்தார்.

வீடமைப்புப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு மூர்க்கமான நாய்கள் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்