Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்குத் தடை விதிக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்குத் தடை விதிக்கப்படலாம்

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல்.03-

கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்று மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா இன்று கோடி காட்டியுள்ளார்.

நாய் பராமாரிப்பிற்கான வழிகாட்டல் முறையை கெடா மாநில அரசு வெளியிடவிருக்கிறது. இதில் மூர்க்கமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாலிங் அருகில் கோல கெட்டில், தாமான் டேசா பிடாரா வீடமைப்புப் பகுதியில் கூண்டிலிருந்து தப்பிய ரோட்வேலர் ரகத்தைச் சேர்ந்த இரண்டு நாய்கள், ஐவரைக் கடித்துக் குதறியது தொடர்பில் கருத்துரைக்கையில் மன்சோர் ஸாஜாரியா இதனைத் தெரிவித்தார்.

வீடமைப்புப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு மூர்க்கமான நாய்கள் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி